பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் : எம்.பி. சசி தரூர் எச்சரிக்கை!
Aug 3, 2025, 03:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் : எம்.பி. சசி தரூர் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
May 27, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்குமெனக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கயானாவில் பேசிய அவர், இந்தியா அமைதியை மட்டுமே விரும்புவதாகவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கத்துடனேயே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினால், அதனை மீண்டும் தொடர இந்தியா விரும்பாது எனக் கூறிய சசி தரூர், பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார்.

Tags: Consequences will be dire if Pakistan attacks again: MP Shashi Tharoor warnsஎம்.பி. சசி தரூர் எச்சரிக்கைபாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

ஜல்லிக்கட்டு போட்டி : இருசக்கர வாகனத்தைத் தரதரவென இழுத்து சென்ற காளை!

Next Post

டாடா – ஏர்பஸ் ஹெலிகாப்டர் தொழிற்சாலை!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies