பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் - ஞானசேகரன் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
May 30, 2025, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும் – ஞானசேகரன் வழக்கில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Web Desk by Web Desk
May 28, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஆறுதல் அளிப்பதாகவும், அவருக்கு வழங்கப்படும் தண்டனை மிக கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை வருத்தமளிப்பதாக கூறினார். பரீட்சை முடிவுக்கு காத்திருப்பதுபோல் பாலியல் வழக்கு தீர்ப்புக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாகவும், 5 மாதங்களில் கிடைத்த  தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

பாலியல் குற்றம் செய்துவிட்டு தனது பெண் குழந்தைகளுக்கு சலுகை கேட்பதை எப்படி ஏற்பது? என்றும், பாலியல் குற்றம் மீண்டும் நடக்காததுபோல் தண்டனை இருக்க வேண்டும்  என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.ஞானசேகரனுக்கு பின்னணியில் இன்னும் யாரெல்லாம் உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

Tags: Anna University campusGnanasekaran arreststudent sexual assaulttamilasaitamilasai pressmeetanna university case judgementDMKAnna Universitytamilnadu governmentchennai police
ShareTweetSendShare
Previous Post

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Related News

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு திரும்புவார்கள் – ராஜ்நாத்சிங் உறுதி!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் – அதிமுக கவுன்சிலரை தாக்கிய திமுக கவுன்சிலர்கள்!

பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்தியா : ரூ.3,000 கோடிக்கு INVAR ஏவுகணைகள் கொள்முதல்!

மனதின் குரல் நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிபாளையம் புதிய பாலத்தில் விரிசல் – விசாரணை நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நடிகர் ராஜேஷ் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

முதல்வர் துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தைப் பழுது பார்க்க வேண்டிய நேரமிது – நயினார் நாகேந்திரன்

நீலகிரி மலைப்பாதையில் விழுந்த ராட்சத மரம் – போக்குவரத்து பாதிப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – பிரதமர் மோடி

குடியாத்தம் – கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலம்!

கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் – கன்னியாகுமரி ஆட்சியர்

பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!

மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் – மருத்துவர் ராமதாஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies