பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது - ஒப்புக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!
Oct 17, 2025, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது – ஒப்புக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!

Web Desk by Web Desk
May 30, 2025, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் விமான தளங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.

அசர்பைஜான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஜெபாஸ் ஷெரீப், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாகிஸ்தான் விமான தளங்களை குறிவைத்து மே 9, 10-ம் தேதிகளில் இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்

சுமார் 15 பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியிருக்கும் அவர், ராணுவ தளபதி அசிம் முனீரை அருகில் வைத்துக் கொண்டே இவ்வாறு பேசியுள்ளார்.

இந்தியா மீது மே 10-ம் தேதி அதிகாலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், நள்ளிரவில் திடீர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வீசிய 15 பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை தாக்கிச் சிதைத்ததாக அவர் கூறியிருப்பது அதுதொடர்பாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக தாண்டி இலக்கை தாக்கியிருப்பதும் இதன் மூலமாக தெரியவந்துள்ளது.

 

Tags: Indian Army launched Brahmos missiles at Pakistani air bases.Drone attackindia pakistan war\Operation Sindooroccupied KashmirPakistani Prime Minister Shehbaz Sharif
ShareTweetSendShare
Previous Post

ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Next Post

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் – இந்தியா உறுதி!

Related News

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies