பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது - ஒப்புக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!
Jun 14, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது – ஒப்புக்கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2025, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் விமான தளங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.

அசர்பைஜான் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஜெபாஸ் ஷெரீப், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாகிஸ்தான் விமான தளங்களை குறிவைத்து மே 9, 10-ம் தேதிகளில் இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்

சுமார் 15 பிரம்மோஸ் ஏவுகணைகளை வீசி இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியிருக்கும் அவர், ராணுவ தளபதி அசிம் முனீரை அருகில் வைத்துக் கொண்டே இவ்வாறு பேசியுள்ளார்.

இந்தியா மீது மே 10-ம் தேதி அதிகாலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், நள்ளிரவில் திடீர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வீசிய 15 பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை தாக்கிச் சிதைத்ததாக அவர் கூறியிருப்பது அதுதொடர்பாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக தாண்டி இலக்கை தாக்கியிருப்பதும் இதன் மூலமாக தெரியவந்துள்ளது.

 

Tags: Indian Army launched Brahmos missiles at Pakistani air bases.Drone attackindia pakistan war\Operation Sindooroccupied KashmirPakistani Prime Minister Shehbaz Sharif
ShareTweetSendShare
Previous Post

ரூ. 1200 கோடி மதிப்பில் பாட்னா விமான நிலைய புதிய முனையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Next Post

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் – இந்தியா உறுதி!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies