திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
Oct 11, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
May 30, 2025, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தடையை மீறிக் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளநீரால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி அருவியின் மேல்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தற்போது இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திற்பரப்பு அருவிசுற்றுலா பயணிகள்Tourists bathing in Thirparappu Falls violating ban: Social activists demand action
ShareTweetSendShare
Previous Post

மங்களூருவில் நிலச்சரிவு :  மீட்புப் பணிகள் தீவிரம்!

Next Post

மன்னிப்பு கேட்க மாட்டேன் : நடிகர் கமல்ஹாசன்

Related News

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies