ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!
Jun 2, 2025, 12:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!

Web Desk by Web Desk
May 31, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர்
.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது வரை 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 60 வயதை எட்டும் ஊழியர்கள் ஆண்டு தோறும் மே மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு  ஓய்வு வயதை எட்டிய 8 அயிரத்து 144 பேர்  இன்று ஒரே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.

அதில் குரூப்-ஏ பணியிடங்களில் இருந்த 424 பேரும், குருப் – பி பணியிடங்களில் பணியாற்றிய 4 ஆயிரத்து 399 பேரும், சி பிரிவில் இருந்து ஆயிரத்து 136 பேரும் இன்று ஓய்வு பெறுகின்றனர்

ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசு சேவை பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: 8தமிழக அரசு144 government employees retire in a single dayஅரசு ஊழியர்கள் பணி ஓய்வு
ShareTweetSendShare
Previous Post

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!

Next Post

தங்க நகை கடன் விதிமுறையில் தளர்வு – எல்.முருகன் வரவேற்பு!

Related News

பாமகவில் எந்த குழப்பமும் இல்லை – மருத்துவர் ராமதாஸ் தகவல்!

கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் – விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஆசிய தடகளப் போட்டியில் 2-ம் இடம் பிடித்த இந்தியா : வீரர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

இந்தியாவின் முப்படைகள் இணைந்து எவ்வாறு செயல்படும் என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியுள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறும் – தலைமைக்கழகம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

ஒரு வாரத்திற்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

கல்லணை அருகே ரவுடி படுகொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது!

அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் – விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினரை அழைக்க வேண்டும் – ராம சீனிவாசன்

அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies