ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!
Sep 9, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு!

Web Desk by Web Desk
May 31, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசுப் பணிகளிலிருந்து இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர்
.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது வரை 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 60 வயதை எட்டும் ஊழியர்கள் ஆண்டு தோறும் மே மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு  ஓய்வு வயதை எட்டிய 8 அயிரத்து 144 பேர்  இன்று ஒரே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.

அதில் குரூப்-ஏ பணியிடங்களில் இருந்த 424 பேரும், குருப் – பி பணியிடங்களில் பணியாற்றிய 4 ஆயிரத்து 399 பேரும், சி பிரிவில் இருந்து ஆயிரத்து 136 பேரும் இன்று ஓய்வு பெறுகின்றனர்

ஒரே நாளில் 8 ஆயிரத்து 144 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசு சேவை பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: 8தமிழக அரசு144 government employees retire in a single dayஅரசு ஊழியர்கள் பணி ஓய்வு
ShareTweetSendShare
Previous Post

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!

Next Post

தங்க நகை கடன் விதிமுறையில் தளர்வு – எல்.முருகன் வரவேற்பு!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies