தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் - ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
Jul 25, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 840 கோடி மதிப்பில் வீணான நெல்மணிகள் – ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 840 கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் வீணானதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2019 முதல் 2024 வரை நேரடி கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3.72 மெட்ரிக் டன் நெல் மற்றும் அரிசி வீணாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 65 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 25 லட்சம் டன் நெல் மற்றும் அரிசி வீணானதாகவும், குறிப்பாக திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இழப்புகள் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லாததால் நெல்மணிகள் வீணாகி வருவதாகவும், சேமித்து வைக்கப்படும் நெல்மணிகளில் காணப்படும் பூச்சிகள் மற்றும் நெல்மூட்டைகளை அலட்சியமாக கையாள்வதால்
இழப்பு ஏற்படுவதாகவும் ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: paddy grains wasteTamil NaduRTIpaddy grains
ShareTweetSendShare
Previous Post

தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் – எல்.முருகன், நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Next Post

இசையால் உலகைக் கட்டி ஆளும் நாட்டின் ஈடிணையற்ற பொக்கிஷம் இளையராஜா – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies