புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!
Jun 4, 2025, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டை அருகே கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jun 2, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை அருகே செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை, அரசுப் பள்ளியாக அறிவிக்கக் கோரி கிராம சேவை மைய கட்டடத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டி கிராமத்தில் கடந்த 1957ஆம் ஆண்டு தேவாலய பங்குத் தந்தைக்குச் சொந்தமான இடத்தில் கிராம மக்களால் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்பட்டு வந்த நிலையில், பள்ளியை நிர்வகிக்க யாரும் இல்லாததால், கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.

பள்ளியில் 39 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டுத்  தீர்வு காணும் வரை மாணவர்களை வகுப்புக்கு அனுப்பமாட்டோம் எனக்கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இது குறித்துத் தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags: புதுக்கோட்டைபொதுமக்கள் போராட்டம்Public protest by locking the Grama Seva Center building near Pudukkottai
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இணைந்து நிற்போம் : பிரதமர் மோடி

Next Post

உருமாறிய கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழப்பு!

Related News

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies