மும்பை அணியுடனான வெற்றிக்குப் பின் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர்ஸ் 2 ஆட்டத்தில் மும்பை – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இந்த போட்டியில் மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த வெற்றிக்கு வித்திட்ட பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் பிரீத்தி ஜிந்தா எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.