இந்தியாவைக் குறிவைத்துச் செயல்படும் பிரிவினைவாத சக்திகளுடனான உறவுகளை முறித்துக் கொள்ள, கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீபன் ஹார்பர், தனது பதவிக் காலத்தில் காலிஸ்தானி இயக்கத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.