பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
Jun 21, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jun 4, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு எதிராகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

4 வயதுக் குழந்தையின் தாயான இவருக்கு அண்டை வீட்டில் வசித்த ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரு ஆண்டு தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரான பெண்ணிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.

அதில், இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக வசித்து வந்த நிலையில் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல எனவும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி குழந்தை பெற்றிருக்கும் பெண், பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் ஒரு ஆண்டாக எப்படி ஒன்றாக வசித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது.

பின்னர் ஆண் நண்பருக்கு எதிராகப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: உச்சநீதிமன்றம் உத்தரவுSupreme Court dismisses sexual assault case filed by woman
ShareTweetSendShare
Previous Post

பிரிவினைவாத சக்திகள் உடனான உறவுகளை முறியுங்கள் : கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் 

Next Post

சேலம் : 16-வது கண் மதகு பாலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு!

Related News

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies