வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் - ஈரான் விருப்பம்!
Aug 2, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Web Desk by Web Desk
Jun 17, 2025, 06:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த 13-ம் தேதி முதல் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 220-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் படுகாயமடைந்த 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை தாண்டி ஈரான் அனுப்பிய ஏவுகணைகள் டெல்-அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பேரழிவை ஏற்படுத்தின.

அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்-க்கு பணியாற்றிய இஸ்மாயில் ஃபக்ரி என்பவருக்கான தூக்கு தண்டனையையும் ஈரான் நிறைவேற்றியது. இந்நிலையில் ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளிடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது அமெரிக்கா மூலம் போர்நிறுத்தம் குறித்து இஸ்ரேலிடம் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஈரான் வாக்குறுதி அளித்தால் மட்டுமே போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags: TrumpIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsraelIsrael Prime Minister Benjamin NetanyahuLebanonAli KhameneiHamasmiddle east countriesgazaIranAir Strikeus
ShareTweetSendShare
Previous Post

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

Next Post

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

Related News

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

 காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த பெயர்ந்து விழுந்த சிமெண்ட் கலசம்!

குஜராத் : சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.50 லட்சம் கனஅடி திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

வரும் 5ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது பறந்து போ திரைப்படம்!

நீதிமன்ற ஆணையை மீறி ஸ்டாலின் என்ற பெயருடன் திட்டம் தொடக்கம்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

மத்தியப்பிரதேசம் : ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்!

2-வது நாளாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி!

திருவண்ணாமலை : 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் கைது!

சேலம் : அங்கன்வாடி மையத்திற்கு சென்ற சிறுமி மாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies