ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு - 4 பேர் கைது
Jun 19, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது

Web Desk by Web Desk
Jun 19, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் மற்றும் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டிய வழக்கு தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு, 2022ஆம் ஆண்டு கோவையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையது என்றும், தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இஷ்ரத், சையத் அப்துர் ரஹ்மான், முகமது ஹுசைன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. கைதான 4 பேரும் கோவை அரபிக் கல்லூரி நிறுவனர் ஜமீல் பாஷாவால் தீவிரவாத சித்தாந்த கொள்கைகளை ஏற்று, இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்ததாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

Tags: Niacoimbatoreterrorismterrorist organizationISIS recruitment case.
ShareTweetSendShare
Previous Post

பிரச்சினைகளை போர்கள் மூலம் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

Next Post

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அமைச்சர் சேகர்பாபுவிற்கு அழைப்பு!

Related News

புதுச்சேரியில் ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக பணம் பெற்ற இடைத்தரகர்கள் – எச்சரித்த தாசில்தார்!

தலாய்லாமாவின் பிறந்த நாள் – கருணை தினமாக கொண்டாட அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்!

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து விபத்து – சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

உத்தர பிரதேசத்தில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்ட மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவன்!

விமானத்தில் சீட்டு விளையாடி பயணிகள் – வீடியோ வைரல்!

ஈரானுக்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வி பயணம் காரணமாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை திமுகவினர் விமர்சனம் செய்கின்றனர் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மெட்ரோ ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் – எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்!

மாம்பழ விவசாயிகள் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

ஒரகடம் – புகார் அளிக்க சென்ற அதிமுக நிர்வாகியை ஆபாசமாக திட்டி தாக்கும் காவல் உதவி ஆய்வாளர்!

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட காவலர் – பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!

அதிகாரம் இருந்தால் 24 மணி நேரமும் மதுபான கடையை திறப்பேன் – திமுக முன்னாள் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

அசிம் முனீருடன் பேசியது என்ன? – ட்ரம்ப் விளக்கம்!

அரபுக் கல்லூரி என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக ஆள் சேர்ப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நெட்வொர்க் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கோவை பிளாக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு – பாஜக ஆர்பாட்டம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies