பின்வாங்கும் அமெரிக்கா - ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!
Jun 20, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பின்வாங்கும் அமெரிக்கா – ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 06:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான தாக்குதல் 2வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் 2 வாரத்தில் டிரம்ப் முடிவெடுப்பார் என கூறினார்.

மேலும், ஈரான் உடன் தொடர்ந்து கடித போக்குவரத்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், டிரம்ப் சுமூகமான தீர்வை எட்ட விரும்புவதாக தெரிவித்தார்.

Tags: Air StrikeusTrumpIran missile attackOperation Rising Lionamericanuclear power plants attackedIsraelIsrael Prime Minister Benjamin NetanyahuLebanonAli KhameneiHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் மீது செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்!

Next Post

ஐ.எஸ். அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கு : 4 பேருக்கு ஜூலை 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

தண்ணீர் லாரியால் கலைந்த கனவு : அலட்சியத்தால் பறிபோன உயிர்!

ட்ரம்பின் பகடைக்காயாகும் முனீர்? : நச்சுப்பாம்புக்கு பால் வார்க்கும் பகீர் பின்னணி அரசியல்!

பூச்சிகளின் ஆச்சரியங்கள்!

வாழத் தகுதியற்றதா வடசென்னை?

பால்வளத்துறையில் முறைகேடு – 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசீம் முனீர்- ட்ரம்ப் சந்திப்பு : தொடரும் ஆப்ரேஷன் சிந்தூர் – செக் வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

தொடரும் விபத்துகளால் அதிர்ச்சி : ஆமை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி!

புவிசார் அரசியலில் திருப்பம் : இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பும் சீனா!

பல ஆயிரம் கோடி வீண் : நத்தை வேகத்தில் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் அவதி!

எப்போது இனிக்கும் வாழ்க்கை? : கசப்புடன் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்!

குப்பைக் கிடங்காக மாறும் வ.உ.சி சந்தை!

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

தரமற்ற முறையில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் – அண்ணாமலை கண்டனம்!

ஈரானின் 95 % ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிப்பு – இஸ்ரேல் தகவல்!

கர்நாடகாவில் வேலை நேரத்தை உயர்த்த மாநில அரசு திட்டம் – கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள்!

கைலாஷா எங்கு உள்ளது – நித்தியானந்தா சீடரிடம் நீதிபதி கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies