ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!
Jun 20, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக 112 பேரிடம் நூதனம் மோசடி : கோவையில் தம்பதி கைது!

Web Desk by Web Desk
Jun 20, 2025, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் ஜிபே மூலம் பணம் அனுப்பியதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, மருத்துவமனைக்கு வந்த அவசரத்தில் பணம் எடுக்காமல் வந்ததாக கூறியுள்ளனர்.

4 ஆயிரம் ரூபாயைக் கொடுத்தால் ஜிபே மூலம் பணத்தைத் திருப்பி அனுப்பி வைப்பதாககூறி சக்திவேலிடம் இருந்து பணத்தைப் பெற்றுள்ளனர். ஜிபே மூலம் பணத்தை அனுப்பி விட்டதாகக் கூறி தங்களது செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை சக்திவேலிடம் காண்பித்துச் சென்றுள்ளனர்.

தமது வங்கி கணக்கு பணம் வராததை அறிந்த சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட தம்பதியை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடி வந்தனர்.

இந்நிலையில், சுகுணாபுரம் பழைய பள்ளிவாசல் பகுதியில் தங்கியிருந்த முகமது ரிஸ்வான், அவரது மனைவி ஷர்மிளா பானு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், 112 பேரிடம் ஜிபே மூலம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காதல் தம்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: தம்பதி கைதுCouple arrested in Coimbatore for allegedly defrauding 112 people by sending money through G-Pay
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு!

Next Post

ஓய்வு பெற்ற காவலரை ஏமாற்றிய காவல்துறை அதிகாரி!

Related News

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி!

புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க உத்தரவு!

மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றவர்கள் கைது!

முருக பக்தர்கள் மாநாடு : பாஸ் தேவையில்லை – உயர்நீதிமன்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் அதிவேகமாக காரை இயக்கி அச்சுறுத்திய நபர் – போலீசார் விசாரணை!

சாயல்குடி அருகே பெண் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜூலை மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி!

மகாராஷ்டிராவின் புனேவில் ரெட் அலர்ட்!

ஒற்றுமை என்பது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி உள்ளது : அமித்ஷா

மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய் இஸ்ரேல் : வடகொரியா

கிருஷ்ணகிரி : கடன் பிரச்னை தொடர்பாக பெண் மீது தாக்குதல்!

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால அவகாசம் : அதிபர் டிரம்ப்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா : ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆய்வு!

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக : அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies