மாவு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட முதல்வர் மருந்தகம் - அண்ணாமலை விமர்சனம்!
Jun 21, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாவு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட முதல்வர் மருந்தகம் – அண்ணாமலை விமர்சனம்!

Web Desk by Web Desk
Jun 21, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாவு விற்பனை செய்யும் நிலைக்கு  முதல்வர் மருந்தகம் தள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், திமுக அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம் என தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Chief Minister's PharmacybjpannamalaiDMK governmentmudalvar marundagam
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது!

Next Post

சர்வதேச யோகா தினம் – யோகா செய்த பள்ளி மாணவிகள்

Related News

கோவை : வகுப்பறைக்குள் கசிந்த மழைநீர் – வீடியோ வைரல்!

நீலகிரி : யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

நெல்லையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட நயினார் நாகேந்திரன்!

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட அண்ணாமலை!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ் -நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபாஸுடன் பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்!

100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் வெற்றி வாகை சூடிய கர்நாடகா, இமாச்சல் அணிகள்!

பாபா படத்தால் தென்னிந்திய திரைப் பயணம் முடிவடைந்தது : மனிஷா கொய்ராலா

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த பஜாஜ்!

ராணிப்பேட்டை அருகே சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சென்னையில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து இளைஞர் தற்கொலை!

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இல்லை – எல்.முருகன்

சர்வதேச யோகா தினம் – யோகா செய்த பள்ளி மாணவிகள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies