இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்
Aug 15, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்

Web Desk by Web Desk
Jun 24, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் சிக்கியிருந்த 594 இந்தியர்கள் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நீடித்து வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு பத்திரமாகத் தாயகம் அழைத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து இதுவரை ஆயிரத்து 713 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து 165 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இஸ்ரேலின் ஜோர்டானின் அம்மான் பகுதியில் தங்கயிருந்த 594 இந்தியர்களும் விமானப்படையின் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

டெல்லி வந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். பின்னர், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தாயகம் திரும்பிய இந்தியர்கள் பாரத் மாதா கி ஜெ என உற்சாக முழக்கம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், இஸ்ரேலில் சிக்கியிருந்த இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறினார்.

Tags: எல்.முருகன்மத்திய அரசுCentral government's priority is to bring back Indians stranded in Israel and Iran: L. Muruganஆபரேஷன் சிந்தூர் நஇஸ்ரேல் - ஈரான் இடையே போர்
ShareTweetSendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!

Next Post

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

Related News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினருக்கு கஞ்சா வியாபாரி கொலை மிரட்டல்!

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies