நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
Aug 12, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 08:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கலில் திமுக பெண் பேரூராட்சி தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளனர்.

பரமத்தி வேலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திமுக-வைச் சேர்ந்த லட்சுமி முரளி பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் சர்வாதிகார போக்கினை கடைபிடித்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக, அதிமுக, பாமக கட்சி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர்.

Tags: Paramathi Vellore Special Status Town Council.No Confidence MotionnamakkalDMK woman town councillorDMK's Lakshmi Murali
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் விசிக விருது வழங்கும் விழா – பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்கள்!

Next Post

அரக்கோணத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் – கேள்வி கேட்ட நடத்துநர் மீது தாக்குதல்!

Related News

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தேனி : திமுக பேரூராட்சி தலைவர் – துணைத் தலைவர் இடையே மோதல்!

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies