மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!
Jun 25, 2025, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்!

Web Desk by Web Desk
Jun 25, 2025, 04:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாகக் குண்டு பாய்ந்து 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயமடைந்தார்.

கொங்கரந்தாங்கலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெரு நாயொன்று சுற்றித் திரிந்தது.
இதனை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கொல்ல முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் அழைத்து வந்த நரிக்குறவர் சரத்குமார் என்பவர், தெருநாயை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அப்போது துப்பாக்கிக் குண்டு தவறுதலாகப் பாய்ந்ததில், அதே பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவரான குறளரசன் என்பவர் தலையில் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சித்தாமூர் போலீசார், வெங்கடேசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags: மதுராந்தகம்துப்பாக்கிA 6th grade school student was seriously injured when a fox opened fire near Madhurantakam6-ம் வகுப்பு பள்ளி மாணவர்  படுகாயம்நரிக்குறவர்
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

Next Post

சேலம் : ரூ.25 லட்சத்தை திருடிச் சென்ற கார் ஓட்டுநர் கைது!

Related News

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ரபேல் விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

நிறைவேறிய இந்திய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசை!

ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies