மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!
Aug 13, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது என்ற உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தபோது தண்ணீர் லாரி மோதி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது எனச் சென்னை காவல் ஆணையர் அருண் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பதை விட, நேர அளவு ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: State lorry owners petition at the Metropolitan Police Commissioner's officeமாநில லாரி உரிமையாளர்கள் மனு
ShareTweetSendShare
Previous Post

முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி : கவுதம் கம்பீர்

Next Post

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

Related News

பாலியல் வன்கொடுமை : கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ரூ.94 கோடி வசூலித்த ’தலைவன் தலைவி’ திரைப்படம்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜர்!

ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வாகனம் மோதி விபத்து – 11 பேர் பலி!

AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்!

’கில்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம்!

ஆந்திரா : குளியலறையில் பதுங்கி இருந்த16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு!

புதுச்சேரி : இந்திய கடற்படை சார்பில் நடைபெற்ற இசை விழா!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

பீகார் : ஓடும் காரில் அமர்ந்தபடி மக்களுக்கு பணம் விநியோகித்த எம்பி பப்பு யாதவ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies