மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!
Jun 26, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் மனு!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது என்ற உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தபோது தண்ணீர் லாரி மோதி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விபத்தில் சிக்கும் கனரக வாகனங்களை 100 நாட்களுக்கு விடுவிக்க கூடாது எனச் சென்னை காவல் ஆணையர் அருண் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் நுழைவதற்கு நேரக் கட்டுப்பாடு விதிப்பதை விட, நேர அளவு ஸ்டிக்கரை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags: State lorry owners petition at the Metropolitan Police Commissioner's officeமாநில லாரி உரிமையாளர்கள் மனு
ShareTweetSendShare
Previous Post

முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி : கவுதம் கம்பீர்

Next Post

வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம் – சுப்மன் கில்

Related News

நெடுஞ்சாலைத்துறைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அரசு மருத்துவமனையில் பணியின் போது மது அருந்திய ஊழியர்!

தேனி : திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்!

மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கொலம்பியா : பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி போராட்டம்!

POCO F-7 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

கோவை : சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 2025 அறிமுகம்!

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் : TEXAS SUPER KINGS அணி வெற்றி!

அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்த ஊழியர் – சிறை தண்டனை ரத்து!

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

SCO கூட்டுப் பிரகடனத்தின் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies