திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர்க் கைது செய்யப்பட்டனர்.
நகை மதிப்பீட்டாளர்ப் பாண்டிகுமார் மற்றும் நகை அடகு வைத்த சோனாஸ்ரீ, தங்கராஜ், கருப்பாயி, சுரேந்திரன் உள்ளிட்ட 5 பேர்ப் போலி நகைகளை அடகு வைத்து 1 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாகக் கனரா மண்டல உதவி பொது மேலாளர்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக நகை மதிப்பீட்டாளர் மற்றும் சோனாஸ்ரீ ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மூவரைத் தேடி வருகின்றனர்.