சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 28, 2025, 08:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒசூரில் சாலை விரிவாக்கம் எனும் பெயரில் தலைமுறைத் தலைமுறையாக வசித்து வந்த வீடுகளை மாற்று ஏற்பாடுகளைச் செய்து தராமல் அகற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாற்று இடம் எனும் பெயரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்சம் ஆகும் எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் முதல் இராக்கோட்டை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சாலைவிரிவாக்கத்திற்காக மரங்களோடு அப்பகுதியில் இருந்த 200க்கும் அதிகமான குடியிருப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமோ பாறைகள் இருக்கும் இடமாக அமைந்திருக்கிறது.

அரசு ஒதுக்கியிருக்கும் மாற்று இடத்தில் நிறைந்திருக்கும் பாறைகளை அகற்றவே பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் நிலையில், அதற்கு மேல் செலவு செய்து வீடு கட்டுவது என்பது இயலாத காரியம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றன. மாவட்ட நிர்வாகமோ இதுவரை மாற்று இடம் வழங்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்திருக்கிறது.

குடியிருப்புகளை இழந்த அனைவரும் கூலி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் என்பதோடு, தற்போது மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியிருக்கும் இடத்தில் வீடுகட்டுவதற்குப் பணமில்லாமல் சிரமப்படக்கூடியவர்களாகவும் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத தங்களைப் பாறைகளை மிகுந்த பகுதியில் குடியிருக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்றாக மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: DMKபரிதவிக்கும் மக்கள்Residences demolished for road expansion: People in distress
ShareTweetSendShare
Previous Post

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

Next Post

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies