அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது - வழக்கறிஞர் மாரீஸ்குமார்
Jul 1, 2025, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Web Desk by Web Desk
Jul 1, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டது ஒரு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளது எனவும் அந்த அதிகாரி யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டதில் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது என்றும் அஜித்குமார் மரணத்தில் போலீசார் மீது வழக்கு தொடர்வது எங்கள் நோக்கமல்ல  என மாரீஸ்குமார் தெரிவித்தார்.

உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரிலே தாக்குதல் நடந்துள்ளது என்றும்  5 பேரைக் கைது செய்து ஒரு உயர் அதிகாரியைத் தப்பிக்க விடுகின்றனர் என்று வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

மாவட்ட எஸ்.பி மீதான நடவடிக்கை போதாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர் என்றும் சிபிசிஐடி தமிழக அரசின் கட்டுப்பாடு என்பதால் நியாயம் கிடைக்காது என்று  நீதிமன்றம் கருத்து தெரிவித்தாக கூறியவர், அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் ஆளும் கட்சியினர் பேரம் பேசியதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

Tags: Ajith Kumar beaten to death: There is pressure from a higher authority - Lawyer Maris Kumarஅஜித்குமார் அடித்து கொலை
ShareTweetSendShare
Previous Post

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies