அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது - வழக்கறிஞர் மாரீஸ்குமார்
Mar 20, 2026, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Murugesan M by Murugesan M
Jul 1, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டது ஒரு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரிலேயே நடந்துள்ளது எனவும் அந்த அதிகாரி யார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக வழக்கறிஞர் மாரீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டதில் உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது என்றும் அஜித்குமார் மரணத்தில் போலீசார் மீது வழக்கு தொடர்வது எங்கள் நோக்கமல்ல  என மாரீஸ்குமார் தெரிவித்தார்.

உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரிலே தாக்குதல் நடந்துள்ளது என்றும்  5 பேரைக் கைது செய்து ஒரு உயர் அதிகாரியைத் தப்பிக்க விடுகின்றனர் என்று வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

மாவட்ட எஸ்.பி மீதான நடவடிக்கை போதாது என நீதிபதிகள் காட்டம் தெரிவித்தனர் என்றும் சிபிசிஐடி தமிழக அரசின் கட்டுப்பாடு என்பதால் நியாயம் கிடைக்காது என்று  நீதிமன்றம் கருத்து தெரிவித்தாக கூறியவர், அஜித்குமாரின் குடும்பத்தாரிடம் ஆளும் கட்சியினர் பேரம் பேசியதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

Tags: Ajith Kumar beaten to death: There is pressure from a higher authority - Lawyer Maris Kumarஅஜித்குமார் அடித்து கொலை
ShareTweetSendShare
Previous Post

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

Related News

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies