மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!
Jul 8, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மது போதையில் ஆசிரியர் பள்ளிக்கு வந்ததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

திருச்சி மாவட்டம் வையமலை பாளையத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்துள்ளார்.

அப்போது, மதுபோதையில் தன்னிலை மறந்து தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று அங்குள்ள சேர்களை கீழே தள்ளி ரகளை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கீழே விழுந்த ஆசிரியரைப் பொதுமக்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர். ஆசிரியர் செயல் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திருச்சி மாவட்டம்Parents shocked by teacher who came to school drunk near Manapparaiமதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்மணப்பாறை
ShareTweetSendShare
Previous Post

ஏற்காடு : பள்ளிக்கு வராத ஆங்கில ஆசிரியர் – முற்றுகையிட்ட பெற்றோர்!

Next Post

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் இளம்பெண் புகார்!

Related News

மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக மோசடி!

நயன்தாரா ஆவணப்பட விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் காதலனுடன் நடுரோட்டில் இளம்பெண் வாக்குவாதம்!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் – போலீசார் விசாரணை!

ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

ஜப்பான், தென்கொரிய இறக்குமதிக்கு கூடுதலாக 25% வரி – ட்ரம்ப்

ரஷ்யா : போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை!

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சிக்கு எதிராக வழக்கு!

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!

மாந்திரீகம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எரித்துக் கொலை!

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies