பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!
Jul 11, 2025, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2011ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர்.

பணி நிரந்தரம் வழங்கப்படாமலும், ஊதிய உயர்வு இல்லாமலும் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வரும் முன்பு திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியமைத்து 4 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேட்டியளித்த பகுதிநேர ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதில், பகுதிநேர ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது எனத் தெரிவித்தனர்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

Tags: Part-time teachers protest in front of the School Education Department office for the 3rd day3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

Next Post

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

Related News

ஜிக்கு… ஜிக்கு… சிக்காட்டம் – வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் கலைஞர்கள்!

“மதி”யிழந்த மதிமுகவினர் : பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதா? – திமுக அரசுக்கு இந்து ஆதரவாளர்கள் கண்டனம்!

குடும்ப பஞ்சாயத்து “ஓவர்”? : முடித்து வைத்த மும்மூர்த்திகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

இந்தியாவில் கால் பதித்த STARLINK : செயற்கைக்கோள் இணைய சேவை பெற விலை என்ன?

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies