பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!
Sep 2, 2025, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2011ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர்.

பணி நிரந்தரம் வழங்கப்படாமலும், ஊதிய உயர்வு இல்லாமலும் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வரும் முன்பு திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியமைத்து 4 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேட்டியளித்த பகுதிநேர ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதில், பகுதிநேர ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது எனத் தெரிவித்தனர்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

Tags: Part-time teachers protest in front of the School Education Department office for the 3rd day3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

Next Post

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

Related News

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

முதலமைச்சர் ஸ்டாலின் வீண் விளம்பரங்களை நிறுத்தி கொள்ள வேண்டும் – அண்ணாமலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து மீட்பு வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தஞ்சை : காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு!

வைகோ மீது மல்லை சத்யா சரமாரி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

பஹல்காம் தாக்குதலுக்கு SCO மாநாட்டில் கண்டனம் : ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீன அதிபர் வழங்கிய ராஜமரியாதை : சிகப்பு கொடி Hongqi காரில் பயணித்த பிரதமர் மோடி!

சீன உர இறக்குமதியை குறைக்க திட்டம் : மேக் இன் இந்தியாவில் புதிய புரட்சி!

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆஸி.யில் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies