பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!
May 7, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2011ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர்.

பணி நிரந்தரம் வழங்கப்படாமலும், ஊதிய உயர்வு இல்லாமலும் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வரும் முன்பு திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியமைத்து 4 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேட்டியளித்த பகுதிநேர ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதில், பகுதிநேர ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது எனத் தெரிவித்தனர்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

Tags: Part-time teachers protest in front of the School Education Department office for the 3rd day3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

Next Post

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies