பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!
Jun 21, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு 3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 10, 2025, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2011ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர்.

பணி நிரந்தரம் வழங்கப்படாமலும், ஊதிய உயர்வு இல்லாமலும் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வரும் முன்பு திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியமைத்து 4 ஆண்டுகளாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் முன்பாக பகுதிநேர ஆசிரியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேட்டியளித்த பகுதிநேர ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதில், பகுதிநேர ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது எனத் தெரிவித்தனர்.

திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர்.

Tags: Part-time teachers protest in front of the School Education Department office for the 3rd day3-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

காரைக்கால் அம்மையார் கோயிலின் மாங்கனி திருவிழா : சிவபெருமான் பிச்சாண்டவராக வீதி உலா!

Next Post

கஜகஸ்தான் : வானில் தோன்றிய அரிய மேக நிகழ்வு – வீடியோ வைரல்!

Related News

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies