ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குருகிராமின் தெற்கு புறவழிச் சாலையில் சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழையால் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.