வரலாற்று தலைவனின் வாழ்விடம்!
Oct 14, 2025, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் சென்னைக்கு வருகை புரிந்த போது தங்கியிருந்த விவேகானந்தர் இல்லம் பொதுமக்கள் விரும்பி பார்க்கும் தளமாக விளங்கி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தரின் ஆழமான சிந்தனைகளையும் நினைவலைகளையும் தாங்கியிருக்கும்  விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சரித்திரம் என்றால் நூல்களோடு மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை சில இடங்களில் இன்றளவும் வரலாறாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பரந்து விரிந்த சென்னை மெரினா கடற்கரையை வாயிலாகக் கொண்டிருக்கும் இந்த விவேகானந்தர் இல்லம் வெறும் கட்டடம் அல்ல…  லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய உன்னதத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையின் சின்னம்.

இன்று நாம் காணக்கூடிய இந்த  விவேகானந்தர் ஹவுஸ் ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க வணிகர் ஒருவர் பனிக்கட்டிகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து விற்கத் திட்டமிட்ட போது அதற்கு உகந்த இடமாக வடிவமைக்கப்பட்ட இடம் தான் இந்த ஐஸ் ஹவுஸ். காலப்போக்கில் பனிக்கட்டிகளின் விற்பனை மந்தமடைந்து விற்பனைக்கு வந்த ஐஸ் ஹவுஸை பிலிகிரி அய்யங்கார் வாங்கி ஆன்மீகம் மற்றும் கல்விச் சேவைக்காக அர்ப்பணித்தார்.

சிகாகோ மாநாட்டில் தனது எழுச்சிமிக்க உரையின் மூலம் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச் செய்த சுவாமி விவேகானந்தர்
தங்கியிருந்த இந்த இடம் விவேகானந்தர் இல்லாமகவே மாறியது.

சுவாமி தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சியை வழங்கக் கூடிய நாளாகவே அமைந்திருந்தது. இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி விவேகானந்தரின் ஆழமான வரலாற்றையும், அவர் தங்கியிருந்த நாட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் நம்மிடம் உணர்வுப்பூர்வமாகப் பகிர்கிறார் சுவாமி ஈஷா பிரேமானந்தா.

Tags: சுவாமி விவேகானந்தர்The habitat of a historical leaderஆன்மீகம்விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள்சரித்திரம்
ShareTweetSendShare
Previous Post

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

Next Post

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies