வரலாற்று தலைவனின் வாழ்விடம்!
Jul 26, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் சென்னைக்கு வருகை புரிந்த போது தங்கியிருந்த விவேகானந்தர் இல்லம் பொதுமக்கள் விரும்பி பார்க்கும் தளமாக விளங்கி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தரின் ஆழமான சிந்தனைகளையும் நினைவலைகளையும் தாங்கியிருக்கும்  விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சரித்திரம் என்றால் நூல்களோடு மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை சில இடங்களில் இன்றளவும் வரலாறாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பரந்து விரிந்த சென்னை மெரினா கடற்கரையை வாயிலாகக் கொண்டிருக்கும் இந்த விவேகானந்தர் இல்லம் வெறும் கட்டடம் அல்ல…  லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய உன்னதத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையின் சின்னம்.

இன்று நாம் காணக்கூடிய இந்த  விவேகானந்தர் ஹவுஸ் ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க வணிகர் ஒருவர் பனிக்கட்டிகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து விற்கத் திட்டமிட்ட போது அதற்கு உகந்த இடமாக வடிவமைக்கப்பட்ட இடம் தான் இந்த ஐஸ் ஹவுஸ். காலப்போக்கில் பனிக்கட்டிகளின் விற்பனை மந்தமடைந்து விற்பனைக்கு வந்த ஐஸ் ஹவுஸை பிலிகிரி அய்யங்கார் வாங்கி ஆன்மீகம் மற்றும் கல்விச் சேவைக்காக அர்ப்பணித்தார்.

சிகாகோ மாநாட்டில் தனது எழுச்சிமிக்க உரையின் மூலம் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச் செய்த சுவாமி விவேகானந்தர்
தங்கியிருந்த இந்த இடம் விவேகானந்தர் இல்லாமகவே மாறியது.

சுவாமி தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சியை வழங்கக் கூடிய நாளாகவே அமைந்திருந்தது. இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி விவேகானந்தரின் ஆழமான வரலாற்றையும், அவர் தங்கியிருந்த நாட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் நம்மிடம் உணர்வுப்பூர்வமாகப் பகிர்கிறார் சுவாமி ஈஷா பிரேமானந்தா.

Tags: சுவாமி விவேகானந்தர்The habitat of a historical leaderஆன்மீகம்விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள்சரித்திரம்
ShareTweetSendShare
Previous Post

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

Next Post

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

Related News

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies