வரலாற்று தலைவனின் வாழ்விடம்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமையை உலக அரங்கிற்குக் கொண்டு சென்ற சுவாமி விவேகானந்தர் அவர்கள் சென்னைக்கு வருகை புரிந்த போது தங்கியிருந்த விவேகானந்தர் இல்லம் பொதுமக்கள் விரும்பி பார்க்கும் தளமாக விளங்கி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தரின் ஆழமான சிந்தனைகளையும் நினைவலைகளையும் தாங்கியிருக்கும்  விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

சரித்திரம் என்றால் நூல்களோடு மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை சில இடங்களில் இன்றளவும் வரலாறாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பரந்து விரிந்த சென்னை மெரினா கடற்கரையை வாயிலாகக் கொண்டிருக்கும் இந்த விவேகானந்தர் இல்லம் வெறும் கட்டடம் அல்ல…  லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய உன்னதத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையின் சின்னம்.

இன்று நாம் காணக்கூடிய இந்த  விவேகானந்தர் ஹவுஸ் ஒரு காலத்தில் ஐஸ் ஹவுஸ் என்று தான் அனைவராலும் அழைக்கப்பட்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க வணிகர் ஒருவர் பனிக்கட்டிகளைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து விற்கத் திட்டமிட்ட போது அதற்கு உகந்த இடமாக வடிவமைக்கப்பட்ட இடம் தான் இந்த ஐஸ் ஹவுஸ். காலப்போக்கில் பனிக்கட்டிகளின் விற்பனை மந்தமடைந்து விற்பனைக்கு வந்த ஐஸ் ஹவுஸை பிலிகிரி அய்யங்கார் வாங்கி ஆன்மீகம் மற்றும் கல்விச் சேவைக்காக அர்ப்பணித்தார்.

சிகாகோ மாநாட்டில் தனது எழுச்சிமிக்க உரையின் மூலம் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச் செய்த சுவாமி விவேகானந்தர்
தங்கியிருந்த இந்த இடம் விவேகானந்தர் இல்லாமகவே மாறியது.

சுவாமி தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் இளைஞர்களுக்குப் புத்துணர்ச்சியை வழங்கக் கூடிய நாளாகவே அமைந்திருந்தது. இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி விவேகானந்தரின் ஆழமான வரலாற்றையும், அவர் தங்கியிருந்த நாட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் நம்மிடம் உணர்வுப்பூர்வமாகப் பகிர்கிறார் சுவாமி ஈஷா பிரேமானந்தா.

Tags: சுவாமி விவேகானந்தர்The habitat of a historical leaderஆன்மீகம்விவேகானந்தர் ஹவுஸின் சிறப்பம்சங்கள்சரித்திரம்
Share
Tweet
SendShare
Previous Post

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

Next Post

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies