விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது - திருவள்ளூர் எஸ்பி தகவல்!
Oct 15, 2025, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது – திருவள்ளூர் எஸ்பி தகவல்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதில் 4 பெட்டிகள் தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளனாது. சம்பவ இடத்தை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், சரக்கு ரயிலில் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் எஸ்பி தெரிவித்தார்.

Tags: thiruvallurThiruvallur District Superintendent of Police Srinivasa PerumalEkatturarakonam rail accident
ShareTweetSendShare
Previous Post

கடலூர் அருகே முழுகொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

Next Post

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies