விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது - திருவள்ளூர் எஸ்பி தகவல்!
Jul 14, 2025, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது – திருவள்ளூர் எஸ்பி தகவல்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஏகாட்டூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதில் 4 பெட்டிகள் தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளனாது. சம்பவ இடத்தை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், சரக்கு ரயிலில் 52 பெட்டிகளில் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் எஸ்பி தெரிவித்தார்.

Tags: arakonam rail accidentthiruvallurThiruvallur District Superintendent of Police Srinivasa PerumalEkattur
ShareTweetSendShare
Previous Post

கடலூர் அருகே முழுகொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

Next Post

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

Related News

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு – அரசுப்பேருந்து விபத்து!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies