FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
Jul 16, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலியல் துன்புறுத்தல் வழக்கின் FIR-ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை எப்படிச் சேர்க்க முடியும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இணையதளங்களில் உள்ள தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்றக்கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்மந்தப்பட்ட வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் எனவும்  மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து பேசிய நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் அவரது அந்தரங்க வீடியோக்களை ஆண் காவல்துறை அதிகாரிகள் பார்த்து விசாரித்ததற்குக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற வழக்கு விசாரணையில் பெண் காவல் அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களிலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்ட அவர்,   விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: How can the name of the victim be included in the FIR of a sexual harassment case: High Court questions the policeகாவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் திடீர் கனமழையால் தணிந்த வெப்பம் – மக்கள் மகிழ்ச்சி!

Next Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் தாக்கல்!

Related News

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies