பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி - பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்!
Jul 16, 2025, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி – பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகவும், சிவகங்கைக்கு 2 முறை சென்று, வெடி மருந்துகள் வாங்கியதாகவும், பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கை, கடந்த 1-ஆம் தேதி ஆந்திராவில் வைத்து தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சட்ட விரோதமாகப் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி பெற்றதாக ஒப்பு கொண்டார்.

மேலும், கோவை குண்டுவெடிப்பை முன்னின்று நடத்திய தீவிரவாதி பாஷாவின், ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதாகத் தெரிவித்த அவர், 1998ம் ஆண்டு கோவையில் அத்வானி பங்கேற்கவிருந்த கூட்டத்தில் குண்டு வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் தன்னுடைய சீடர்கள் என்று வாக்கு மூலம் அளித்த அபுபக்கர் சித்திக், தான் சொன்ன வேலையை, போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர் கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள் என்று கூறினார்.

மேலும், கொலைகளைச் செய்து விட்டு எப்படித் தப்பிக்க வேண்டும் என்பது பற்றி, தெளிவாக வகுப்பு எடுப்பேன் எனவும், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடிக்கு இரண்டு முறை வந்து, தலா 50 கிலோ வெடி மருந்துகளை வாங்கிச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்தார்.

Tags: Bomb-making training in Pakistan - Terrorist Abu Bakr Siddique's confession!பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வாக்குமூலம்வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

‘ஆந்திரா கிங் தாலுகா” படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட்!

Next Post

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளால் பெண் அதிருப்தி!

Related News

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies