கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!
Mar 15, 2026, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – தளி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகளைக் கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – தளி சாலை ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகளும் குடியிருப்புகளும் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில் அமைந்திருக்கும் ரயில்வே கேட், ரயில் வருவதாகக் கூறி அடிக்கடி அடைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அதிலும் காலை பணிக்குச் செல்லும் நேரங்களிலும், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் நேரங்களிலும் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவ்வப்போது ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுவதும்  பின்னர் அதனைக் கிடப்பில் போடுவதுமே வழக்கமாக இருந்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் ரயில்வே பாலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட நிலையில், தற்போது அப்பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்தக் கோபுரத்தினால் அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கான உள்வட்ட சாலையில் நாள்தோறும் கடக்கும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களால் விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: தவிக்கும் மக்கள்மேம்பாலம்ஒசூர் - தளி சாலைகிருஷ்ணகிரிAbandoned flyover: People are suffering as they hear about the railway being closedகிடப்பில் போடப்பட்ட மேம்பாலம்மூடப்படும் ரயில்வே கேட்
ShareTweetSendShare
Previous Post

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Next Post

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

Related News

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies