திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Jul 20, 2025, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 20, 2025, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசால் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தால் கைவிடப்பட்டதென் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை அவுரித்திடலில் உரையாற்றிய அவர், ஓட்டு போட்ட மக்களைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக மக்களுடன் ஸ்டாலின் இல்லாததால் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐம்பது மாதங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரிய அளவிலான ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த அவர், மக்கள் விரும்பும் ஆட்சியை அதிமுக அரசு வழங்கியதால் செல்லும் இடமெல்லாம் அபரிவிதமான வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார். ஆட்சியில் மக்கள் அமர வைத்த போது மக்களை பற்றி சந்திக்க வேண்டும். ஆனால் தன் வீட்டு மக்களுக்கு என்ன செய்வேனோ என்ன அதிகாரம் கொடுப்பது என்ற எண்ணமே ஸ்டாலினுக்கு உள்ளதாக இபிஎஸ் குறிப்பிட்டார்.

 

Tags: epsAIADMK general secretary Edappadi PalaniswamiNadanthai Vazhi Cauvery
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!

Next Post

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!

Related News

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் – இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!

ஆள் கடத்தல் புகார் – மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு!

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies