திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
May 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 10:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசால் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தால் கைவிடப்பட்டதென் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை அவுரித்திடலில் உரையாற்றிய அவர், ஓட்டு போட்ட மக்களைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக மக்களுடன் ஸ்டாலின் இல்லாததால் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐம்பது மாதங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரிய அளவிலான ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த அவர், மக்கள் விரும்பும் ஆட்சியை அதிமுக அரசு வழங்கியதால் செல்லும் இடமெல்லாம் அபரிவிதமான வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார். ஆட்சியில் மக்கள் அமர வைத்த போது மக்களை பற்றி சந்திக்க வேண்டும். ஆனால் தன் வீட்டு மக்களுக்கு என்ன செய்வேனோ என்ன அதிகாரம் கொடுப்பது என்ற எண்ணமே ஸ்டாலினுக்கு உள்ளதாக இபிஎஸ் குறிப்பிட்டார்.

 

Tags: epsAIADMK general secretary Edappadi PalaniswamiNadanthai Vazhi Cauvery
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!

Next Post

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!

Related News

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார் – உதயநிதி

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies