கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் - இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Sep 6, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் – இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 20, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், தொகுதி இளைஞர் கூட்டமைப்பு என்ற தன்னார்வ நிறுவனத்தை அண்ணாமலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த ஊரை கல்வி, தொழில், விளையாட்டு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

சென்னை மாநகரம் தூய்மை பணியில் கடைசி இடத்திற்கு சென்று விட்டதாகவும், ஆனால் நாமக்கல் மாநகராட்சி தூய்மை நகரத்திற்கான விருதைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார்.

மேலும், மதுவுக்கு அடிமையானவர்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அண்ணாமலை கவலை தெரிவித்தார்.

Tags: Constituency Youth Federation in Sendhamangalamretired army majorMadankumar.bjpannamalaiannamalai speechnamakkal
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

Next Post

ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Related News

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

Load More

அண்மைச் செய்திகள்

மலாக்கா ஜலசந்தியில் ரோந்து : MSP-இல் இணைந்த இந்தியா!

ஜப்பான் அரச குடும்பத்தின் இளம் இளவரசர் – கடைசி ஆண் வாரிசு?

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தங்க நகைகளை  திருடிய திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் – எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை கண்டனம்!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies