அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!
Jul 22, 2025, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடர்பாகத் திருப்புவனம் காவல்நிலையத்தில் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கானது, தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கடந்த 12ம் தேதிமுதல் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்ற இடங்களுக்குச் சென்ற அதிகாரிகள், தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையம் வருகைதந்த 4 பேர் கொண்ட சி.பி.ஐ குழுவினர், அஜித்குமார் அழைத்துச் செல்லப்பட்ட வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் இரண்டாவது முறையாக மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.

தனிப்படை காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட கோயில் ஊழியர் பிரவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார்,  வினோத்குமார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் ஆகியோர் சிபி அலுவலகத்தில் ஆஜராகினர்.

Tags: அஜித்குமார் கொலைமடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார்Witnesses in Ajith Kumar murder case presentசாட்சிகள் ஆஜர்
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

Next Post

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies