கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!
Aug 31, 2026, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

Murugesan M by Murugesan M
Jul 22, 2025, 04:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை பேரூர் பட்டீஸ்வரன் கோயிலில் ஆகம விதிகளுக்குப் புறம்பாக நடை மூடிய பின் கோயிலைத் திறந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் விஐபி ஒருவருக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆகம விதிகளின்படி அன்றாட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூஜைகள் முடிந்து தரிசன நேரத்திற்குப் பின் மூடப்படும் கோயில் நடை மறுநாள் காலையே திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் நடை மூடப்பட்ட பின், பட்டீஸ்வரன் கோயிலுக்கு வி.ஐ.பி ஒருவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலையும், சன்னதியையும் திறந்து சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்ட பக்தர் ஒருவர் உள்ளே சென்று அதிகாரிகளிடம் ஆகம விதிகளை மீறி இவ்வாறு செயல்படுவது முறையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அங்கு நடந்தவற்றைத் தனது செல்போனில் வீடியோ எடுத்த அவர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த காட்சிகள் தற்போது வைரலாகி இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Coimbatore: Permission to have darshan at Patteeswaran templeviolating Agama rulesபட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனம்
Share
Tweet
SendShare
Previous Post

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

Next Post

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies