திருவண்ணாமலை மண் சோறு சாப்பிட்டு வழிபட்ட பெண்கள்!
Sep 12, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலை மண் சோறு சாப்பிட்டு வழிபட்ட பெண்கள்!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 189வது குருபூஜை விழா நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து சன்னியாசிகள் கொடுத்த பிரசாதத்தைச் சேலை முந்தானையில்  ஏந்தி அங்குள்ள குளக்கரையில் வைத்து புறங்கை கட்டி மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.

கடந்த ஆண்டு மண் சோறு சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சுவாமிக்குக் காவடி எடுத்தும், எடைக்கு எடை வெள்ளம், சர்க்கரை, காசு என வழங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Tags: திருவண்ணாமலைWomen who worshipped by eating soil rice from Tiruvannamalaiமண் சோறு சாப்பிட்டு வழிபட்ட பெண்கள்
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து : இங்கிலாந்து குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

Next Post

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த பிரதமர் மோடி!

Related News

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

101-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்.எம்.கே.வி. நிறுவனம் – 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம்!

குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

F404 எஞ்சினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்!

டெல்லி, மும்பை  உயர் நீதிமன்றங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்!

ஒடிசா : நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தும் மணல் சிற்பம்!

வெளியானது ‘சக்தித் திருமகன்’ படத்தின் ப்ரோமோ!

இந்தியா – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies