திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Jul 29, 2025, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி, மலை விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.   இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு   நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், எல்லைகள் நிர்ணயம் தொடர்பான வரைபடம் தேவைப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.

Tags: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விThiruparankundram Hill Case: Adjournment of the case hearing - Madurai Branch of the High Court ordersதிருப்பரங்குன்றம்  மலை
ShareTweetSendShare
Previous Post

ஹரி ஹர வீர மல்லு – பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சுவாமி தரிசனம்!

Related News

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Load More

அண்மைச் செய்திகள்

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies