திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Sep 17, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் : வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்யப்படாததால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி, மலை விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.   இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கு   நீதிபதி விஜயகுமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, அறநிலையத்துறை நிலைப்பாடு குறித்து எழுத்துப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், எல்லைகள் நிர்ணயம் தொடர்பான வரைபடம் தேவைப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார்.

Tags: திருப்பரங்குன்றம்  மலைஉயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விThiruparankundram Hill Case: Adjournment of the case hearing - Madurai Branch of the High Court orders
ShareTweetSendShare
Previous Post

ஹரி ஹர வீர மல்லு – பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிவராஜ்குமார் சுவாமி தரிசனம்!

Related News

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies