வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகள் உட்பட 11 பேரை இழந்த நபர் - "ஜூலை 30" என்ற பெயரில் உணவகம் தொடக்கம்!
Jul 31, 2025, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகள் உட்பட 11 பேரை இழந்த நபர் – “ஜூலை 30” என்ற பெயரில் உணவகம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகளை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்த நபர், வெளிநாட்டு வேலையைத் துறந்து, மனைவியின் ஆசைப்படி, சொந்த ஊரில் உணவகம் நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி பெருமழையைத் தொடர்ந்து, வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

கண்ணெதிரிலேயே உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, மரணத்தின் விளிம்பிலிருந்து நூலிழையில் உயிர் மீண்ட ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி மனைவி, குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 11 பேரை இழந்த நௌஃபல் என்பவர், தனது வெளிநாட்டு வேலையைத் துறந்து, தன் வாழ்வை விழுங்கிய அதே ஜூலை 30 நாளின் பெயரில் உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

ஓமன் நாட்டில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி, ஹோட்டல் நடத்த வேண்டும் என்பது தன் மனைவியின் கனவாக இருந்ததாகவும், மனைவியின் கனவை தற்போது நிறைவேற்றி இருப்பதாகவும் நௌஃபால் தெரிவித்தார்.

மேலும், யார் என்றே தெரியாத நிறையப் பேர் தன் வாழ்க்கையே மேம்படுத்த உதவியதாகவும், உதவியாளர்களில் பெரும்பாலானோரைத் தான் பார்த்தது கூட கிடையாது எனவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags: Man who lost 11 peopleincluding wife and childrenin Wayanad landslide opens restaurant named "July 30"வயநாடு நிலச்சரிவு
ShareTweetSendShare
Previous Post

புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ஐகூ!

Next Post

ஹாங்காங்கில் கருப்பு மழை எச்சரிக்கை!

Related News

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினர் 11 பேர் உயிரிழப்பு – அயல்நாடு வேலையை துறந்து உணவகம் நடத்தும் இளைஞர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை!

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சேலம் – ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திருமணத்தை மீறிய உறவு – தட்டிக்கேட்ட கணவரை கொலை செய்ய முயன்றவர் கைது!

குற்றாலத்தில் சுற்றுலா பயணியின் கார் சாவியை எடுத்து ஆட்டம் காட்டிய குரங்கு!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – அமெரிக்காவில் இந்திய வம்சாவளி விமானி கைது!

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies