தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
Aug 1, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள 27 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தஞ்சை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

அதேபோல் கரையோர பகுதிகளில் உள்ள 27 கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

Tags: தஞ்சைகொள்ளிடம்Collector instructs people along the Kollidam coast in Thanjavur district to be safe
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னரை அரண்மனையில் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர்!

Next Post

ராணுவ துணை தலைமை தளபதியாகிறார் புஷ்பேந்திர சிங்!

Related News

கள்ளக்குறிச்சி : 4-வது முறையாக திடக்கழிவு உரக்கிடங்கு பணி தடுத்து நிறுத்தம்!

தனியார் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு?

திண்டுக்கல் : ஹாக்கி போட்டியின் போது மாணவர்கள் இடையே மோதல்!

காஞ்சிபுரம் : பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆண்டிபட்டியில் செண்டு பூக்கள் விலை 12 மடங்கு அதிகரிப்பு!

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அயர்லாந்து : இந்தியர் மீது கொடூர தாக்குதல்!

புதிய ‘BSA ஸ்கிராம்பிளர் 650’ பைக் அறிமுகம்!

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் – முன்னாள் காவல்துறை அதிகாரி

பெங்களூருவில் 12 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்திய நிஸான் மேக்னைட்!

புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தும் ஹோண்டா!

திருச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மது விற்பனை!

இவிகோ குழுமத்தை கைப்பற்றுகிறது டாடா மோட்டார்ஸ்!

செப்.9-ம் தேதி குடியரசு துணை தலைவர் தேர்தல்!

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் : காஸ்பர் ரூட், ஸ்வெரேவ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies