மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் - முன்னாள் காவல்துறை அதிகாரி
Sep 18, 2025, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் – முன்னாள் காவல்துறை அதிகாரி

Web Desk by Web Desk
Aug 1, 2025, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யக் கோரி அழுத்தம் தரப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்புக்கு மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் காவல்துறை அதிகாரி மெஹிபூப் முஜாவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதில், ஒரு போலி அதிகாரி செய்த போலி விசாரணையைத் தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ராம் கல்சங்கரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை மாலேகான் வழக்கில் இணைக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மோகன் பகவத்தை கைது செய்வது தனது திறனுக்கு அப்பாற்றப்பட்டது எனக்கூறியதால் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாலேகான் வழக்கில் நடவடிக்கை எடுக்காததால் தனது 40 ஆண்டுக்கால வாழ்க்கையை அழித்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

மேலும், காவி பயங்கரவாதம் இல்லை எனவும் முன்னாள் காவல்துறை அதிகாரி மெஹிபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.

Tags: RSSMalegaon blast case: Pressure to arrest RSS chief Mohan Bhagwat - Former police officer who served in the Anti-Terrorism Squadமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் 12 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

Next Post

புதிய ‘BSA ஸ்கிராம்பிளர் 650’ பைக் அறிமுகம்!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies