மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் - முன்னாள் காவல்துறை அதிகாரி
May 7, 2026, 05:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய கோரி அழுத்தம் – முன்னாள் காவல்துறை அதிகாரி

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யக் கோரி அழுத்தம் தரப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்புக்கு மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முன்னாள் காவல்துறை அதிகாரி மெஹிபூப் முஜாவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதில், ஒரு போலி அதிகாரி செய்த போலி விசாரணையைத் தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ராம் கல்சங்கரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை மாலேகான் வழக்கில் இணைக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மோகன் பகவத்தை கைது செய்வது தனது திறனுக்கு அப்பாற்றப்பட்டது எனக்கூறியதால் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாலேகான் வழக்கில் நடவடிக்கை எடுக்காததால் தனது 40 ஆண்டுக்கால வாழ்க்கையை அழித்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

மேலும், காவி பயங்கரவாதம் இல்லை எனவும் முன்னாள் காவல்துறை அதிகாரி மெஹிபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.

Tags: RSSMalegaon blast case: Pressure to arrest RSS chief Mohan Bhagwat - Former police officer who served in the Anti-Terrorism Squadமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் 12 வயது சிறுவன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

Next Post

புதிய ‘BSA ஸ்கிராம்பிளர் 650’ பைக் அறிமுகம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies