திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகனுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ரம்யா கிருஷ்ணனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.