அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் - காடேஸ்வரா சுப்ரமணியம்
Aug 10, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

Web Desk by Web Desk
Aug 10, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் அண்ணாநகர்  தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி கூட்டம் நடைபெற்றது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்:

அப்போது, முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன் இந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இந்து எழுச்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்

திருப்பூரில்  விநாயகர் சதுர்த்தி 38ஆம் ஆண்டுகொண்டாடப்படுகிறது தமிழக முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போன ஆண்டு சிறிய விநாயகர் சிலை 15 லட்சம் வீடுகளில் வைக்கப்பட்டது அதேபோல இந்த ஆண்டும் பல்வேறு பகுதியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5500விநாயகர்சிலைசென்னையில் வைக்கப்பட்டது.

திருப்பூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை கஸ்தூரி கலந்து கொள்கிறார்கள். முருகர் பக்தர் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதலமைச்சரை அழைப்போம்.

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவிற்கு அனுமதி கொடுத்தால் நேரில் சென்று அழைப்பு கொடுக்கிறோம்.

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்மாற்று மத பண்டிகைகள் தங்கள் அலுவலகத்தில் கொண்டாடுகிறார்கள். அதேபோல விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். வீட்டுக்கு ஒரு அரை அடி விநாயகர் சிலை அரசு கொடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் அனைத்துமே காகித கூழ் மற்றும் மண் சிலைகள் மட்டுமே இந்து முன்னணி சார்பாக வைக்கப்படுகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: TiruppurTamil Nadu Chief MinisterVinayagar Chaturthi festivalHindu Munnani leader Kadeshwara SubramaniamANNA ARIVALAYAM
ShareTweetSendShare
Previous Post

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

Next Post

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

Related News

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை? சிறப்பு தொகுப்பு!

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா? – சிறப்பு தொகுப்பு!

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு – காஞ்சிபுரம் ரன்னர்ஸ் கிளப் சார்பில் மாரத்தான் போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் : 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிட செய்தது – பிரதமர் மோடி

நடிகர் தனுசுடன் காதலா? – பிரபல நடிகை மறுப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி வெளியானது!

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies