அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் - காடேஸ்வரா சுப்ரமணியம்
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 10, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் அண்ணாநகர்  தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி கூட்டம் நடைபெற்றது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்:

அப்போது, முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன் இந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இந்து எழுச்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்

திருப்பூரில்  விநாயகர் சதுர்த்தி 38ஆம் ஆண்டுகொண்டாடப்படுகிறது தமிழக முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போன ஆண்டு சிறிய விநாயகர் சிலை 15 லட்சம் வீடுகளில் வைக்கப்பட்டது அதேபோல இந்த ஆண்டும் பல்வேறு பகுதியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5500விநாயகர்சிலைசென்னையில் வைக்கப்பட்டது.

திருப்பூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை கஸ்தூரி கலந்து கொள்கிறார்கள். முருகர் பக்தர் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதலமைச்சரை அழைப்போம்.

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவிற்கு அனுமதி கொடுத்தால் நேரில் சென்று அழைப்பு கொடுக்கிறோம்.

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்மாற்று மத பண்டிகைகள் தங்கள் அலுவலகத்தில் கொண்டாடுகிறார்கள். அதேபோல விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். வீட்டுக்கு ஒரு அரை அடி விநாயகர் சிலை அரசு கொடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் அனைத்துமே காகித கூழ் மற்றும் மண் சிலைகள் மட்டுமே இந்து முன்னணி சார்பாக வைக்கப்படுகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: ANNA ARIVALAYAMTiruppurTamil Nadu Chief MinisterVinayagar Chaturthi festivalHindu Munnani leader Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

Next Post

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies