அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் - காடேஸ்வரா சுப்ரமணியம்
Sep 26, 2025, 10:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் – காடேஸ்வரா சுப்ரமணியம்

Web Desk by Web Desk
Aug 10, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூர் அண்ணாநகர்  தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி கூட்டம் நடைபெற்றது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்:

அப்போது, முருக பக்தர்கள் மாநாடு முடிந்தவுடன் இந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் இந்து எழுச்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்

திருப்பூரில்  விநாயகர் சதுர்த்தி 38ஆம் ஆண்டுகொண்டாடப்படுகிறது தமிழக முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர்கள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போன ஆண்டு சிறிய விநாயகர் சிலை 15 லட்சம் வீடுகளில் வைக்கப்பட்டது அதேபோல இந்த ஆண்டும் பல்வேறு பகுதியில் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5500விநாயகர்சிலைசென்னையில் வைக்கப்பட்டது.

திருப்பூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகை கஸ்தூரி கலந்து கொள்கிறார்கள். முருகர் பக்தர் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்ததை போல விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதலமைச்சரை அழைப்போம்.

திருப்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவிற்கு அனுமதி கொடுத்தால் நேரில் சென்று அழைப்பு கொடுக்கிறோம்.

அறிவாலயத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும்மாற்று மத பண்டிகைகள் தங்கள் அலுவலகத்தில் கொண்டாடுகிறார்கள். அதேபோல விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். வீட்டுக்கு ஒரு அரை அடி விநாயகர் சிலை அரசு கொடுக்க வேண்டும். விநாயகர் சிலைகள் அனைத்துமே காகித கூழ் மற்றும் மண் சிலைகள் மட்டுமே இந்து முன்னணி சார்பாக வைக்கப்படுகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: ANNA ARIVALAYAMTiruppurTamil Nadu Chief MinisterVinayagar Chaturthi festivalHindu Munnani leader Kadeshwara Subramaniam
ShareTweetSendShare
Previous Post

குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!

Next Post

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies