நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் - எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Jan 14, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 16, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் என மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், முன்னாள் பாரதப் பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. தேசத்தின் நலனிற்காக தனது சொந்த வாழ்வை சமுதாயத்திற்கு அர்ப்பணித்தவர், தான் பிரதமராக இருந்த காலகட்டங்களில் இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களின் தலைமையில், பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதன் மூலம், இந்தியர்கள் ஒருபோதும் உலக நாடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். அய்யா அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தில், இந்தியச் சமூகத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளை பெருமையுடன் நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய்  அவர்களை நினைவு கூர்கிறோம். அவரது தொலைநோக்குப் பார்வை, இரக்கம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவை நவீன இந்தியாவின் பயணத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.

உள்கட்டமைப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்பு இந்தியாவை உலக வரைபடத்தில் ஒரு வலுவான நாடாக நிலைநிறுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்,

நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவுதினம் இன்று. இந்தியா, கல்வி, பொருளாதாரம், அறிவியல், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்ற கனவை இந்தியர்களின் மத்தியில் முதலில் விதைத்தவர்.

வல்லாதிக்க நாடுகளிடம் மட்டுமே இருந்த அணு ஆயுதத்தை “எங்களாலும் தயாரிக்க முடியும்” என இந்த உலகுக்கு பறைசாற்றிய தலைவர்.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். இன்று நம் பாரத தேசம் காஷ்மீர் முதல் குமரி வரையிலும், மும்பை முதல் கொல்கத்தா வரையிலும் பிரம்மாண்ட சாலைகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதற்கு, இவர் கண்ட கனவே காரணம்! இந்திய சரித்திரத்தின் மாபெரும் தலைவர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவைப் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: annamalaiminister l muruganatal bihari vajpayee death anniversaryBJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Next Post

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies