நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் - எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 16, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் என மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், முன்னாள் பாரதப் பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. தேசத்தின் நலனிற்காக தனது சொந்த வாழ்வை சமுதாயத்திற்கு அர்ப்பணித்தவர், தான் பிரதமராக இருந்த காலகட்டங்களில் இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களின் தலைமையில், பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதன் மூலம், இந்தியர்கள் ஒருபோதும் உலக நாடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார். அய்யா அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தில், இந்தியச் சமூகத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளை பெருமையுடன் நினைவு கூர்வோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய்  அவர்களை நினைவு கூர்கிறோம். அவரது தொலைநோக்குப் பார்வை, இரக்கம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் ஆகியவை நவீன இந்தியாவின் பயணத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.

உள்கட்டமைப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அணுசக்தி ஆகியவற்றில் அவர் செய்த பங்களிப்பு இந்தியாவை உலக வரைபடத்தில் ஒரு வலுவான நாடாக நிலைநிறுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்,

நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவுதினம் இன்று. இந்தியா, கல்வி, பொருளாதாரம், அறிவியல், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு வல்லரசு நாடாக இருக்க வேண்டும் என்ற கனவை இந்தியர்களின் மத்தியில் முதலில் விதைத்தவர்.

வல்லாதிக்க நாடுகளிடம் மட்டுமே இருந்த அணு ஆயுதத்தை “எங்களாலும் தயாரிக்க முடியும்” என இந்த உலகுக்கு பறைசாற்றிய தலைவர்.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். இன்று நம் பாரத தேசம் காஷ்மீர் முதல் குமரி வரையிலும், மும்பை முதல் கொல்கத்தா வரையிலும் பிரம்மாண்ட சாலைகள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதற்கு, இவர் கண்ட கனவே காரணம்! இந்திய சரித்திரத்தின் மாபெரும் தலைவர் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நினைவைப் போற்றுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: annamalaiminister l muruganatal bihari vajpayee death anniversaryBJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Next Post

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies