தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!
Aug 19, 2025, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மஸ்தலா கோயில் பகுதியில் சடலங்கள் புதைத்ததாகப் புகார் அளித்த நபர், தாம் கூறியது பொய் எனப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய நபர், கடந்த ஜூலை 3ஆம் தேதி சில வழக்கறிஞர்களுடன் சென்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

அதில், தர்மஸ்தலா கோயிலில் தாம் பணியாற்றிய காலகட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வேறு மாநிலத்திற்கு பணிக்குச் சென்றதால் மனசாட்சியின்படி தற்போது உண்மையைச் சொல்ல வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புகார்தாரர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், சென்னையில் தம்மைச் சந்தித்த ஒரு கும்பல் தர்மஸ்தலா கோயிலில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்பட்டதாகப் பொய் கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சாட்சியாக விசாரிக்கப்பட்ட புகார்தாரரை இனி குற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: கர்நாடகா மாநிலம்தட்சிண கன்னடா மாவட்டம்தர்மஸ்தலாமஞ்சுநாதா கோயில்Dharmasthala issue: Cleaning worker makes sensational confessionsaying what he said was a lieதர்மஸ்தலா விவகாரம்தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

Next Post

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies