தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!
May 6, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்மஸ்தலா கோயில் பகுதியில் சடலங்கள் புதைத்ததாகப் புகார் அளித்த நபர், தாம் கூறியது பொய் எனப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் தூய்மை பணியாளராக பணியாற்றிய நபர், கடந்த ஜூலை 3ஆம் தேதி சில வழக்கறிஞர்களுடன் சென்று பெல்தங்கடி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

அதில், தர்மஸ்தலா கோயிலில் தாம் பணியாற்றிய காலகட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாகவும், 2012ஆம் ஆண்டுக்குப் பின் வேறு மாநிலத்திற்கு பணிக்குச் சென்றதால் மனசாட்சியின்படி தற்போது உண்மையைச் சொல்ல வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புகார்தாரர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், சென்னையில் தம்மைச் சந்தித்த ஒரு கும்பல் தர்மஸ்தலா கோயிலில் சட்டவிரோதமாக உடல்கள் புதைக்கப்பட்டதாகப் பொய் கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சாட்சியாக விசாரிக்கப்பட்ட புகார்தாரரை இனி குற்றவாளி என்ற அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: தர்மஸ்தலாமஞ்சுநாதா கோயில்Dharmasthala issue: Cleaning worker makes sensational confessionsaying what he said was a lieதர்மஸ்தலா விவகாரம்தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்கர்நாடகா மாநிலம்தட்சிண கன்னடா மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

Next Post

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies